Sl.No | Name | Party Name | Votes Secured | Status |
---|---|---|---|---|
1 | அகமது இப்ராஹிம் மு | Independent | 43 | Deposit Lost |
2 | ஆக்னஸ் சார்லி ரா | DMK | 523 | Deposit Lost |
3 | ஆரோக்கியஅந்தோணி ஜெ | DMDK | 147 | Deposit Lost |
4 | ஆனந் த | MDMK | 49 | Deposit Lost |
5 | கந்தசுவாமி கே.ஏ.ஏ | Independent | 1127 | NotElected |
6 | காதர் மைதீன் நா | Independent | 220 | Deposit Lost |
7 | கிறிஸ்து ராஜன் ம | AIADMK | 1153 | Elected |
8 | சுலைமான் பீ | Independent | 119 | Deposit Lost |
9 | ஞானகுமார் தா | Independent | 28 | Deposit Lost |
10 | டியுக் துரைராஜ் வா | INC | 257 | Deposit Lost |
11 | ரமேஷ்குமார் ம | Independent | 8 | Deposit Lost |
Monday, October 24, 2011
My ward Election Results (Corporation Name: TIRUNELVELI Ward No:16)
Youngest candidate in Tamilnadu Local Body elections
K.A.A.Kanthaswamy is the youngest candidate in the TN local body elections. He was born in 11.11.1987, K.A.A.K is the member of the DMK party for last few years. He was expected to be the candidate of Tirunelveli Corporation Ward 16 for dmk, but last minute change of his name from the list which made disappointed to K.A.A.K supporters.
By the request of his supporter he made the nomination before the 10 days of election. After that group of supporters and K.A.A.K made a valuable efforts which leads to secure 1127 votes in the elecion,But which is the short of 26 votes to win.
Government assigns GLOBE as his symbol...
He made second place in that election by overcoming the 10 candidates of various leading parties.And also he made a record of securing 1127 votes in the age of 24.
Vote details:
By the request of his supporter he made the nomination before the 10 days of election. After that group of supporters and K.A.A.K made a valuable efforts which leads to secure 1127 votes in the elecion,But which is the short of 26 votes to win.
Government assigns GLOBE as his symbol...
He made second place in that election by overcoming the 10 candidates of various leading parties.And also he made a record of securing 1127 votes in the age of 24.
Vote details:
Christu rajan M secured 1153 votes and beats nearly rival Kanthaswamy K.A.A , Independent who secured 1127 votes.
Name | Party Name | Votes Secured |
Christu rajan M | AIADMK | 1153 |
Kanthaswamy K.A.A | Independent | 1127 |
Agnas Charlie R | DMK | 523 |
K.A.A.Kanthaswamy is the youngest ever candidate in the Tamilnadu Election History So far.
Friday, October 21, 2011
திருநெல்வேலி
(திருநெல்வேலி) தாமிரபரணி ஆற்றங்கரையோரம் உள்ள திருநெல்வேலி மாநகராட்சி
ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. நெல்லை என்று சுருக்கமாக அழைக்கப்படும்
இந்த மாநகராட்சி 55 வார்டுகளைக் கொண்டது.
4 லட்சத்து 11 ஆயிரத்து 298 பேர் வசிக்கும் திருநெல்வேலி மாநகராட்சியில் ஆண்களை விட பெண்கள் அதிகம். இதன் இரட்டை நகரமான பாளையங்கோட்டை தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்று அழைக்கப்படுகிறது. பள்ளிகள், கல்லூரிகள் உள்பட கல்வி நிறுவனங்கள் நிறைந்த நகரம் இது. விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட திருநெல்வேலி மாநகராட்சியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் என நடுத்தர மக்கள் குறிப்பிடத்தக்க அளவில் வசிக்கின்றனர். தமிழகத்தின் பிற நகரங்களுக்குச் செல்ல ரயில் மற்றும் பேருந்து வசதி சிறப்பாக உள்ளது. எந்தவொரு தொழிற்சாலைகளும் இல்லாததால் வேலைவாய்ப்புகள் அரிதாக இருப்பதே பெருங்குறையாக உள்ளது. நான்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலம், கங்கைகொண்டான் தகவல் தொழில்நுட்ப பூங்கா போன்றவை செயல்பாட்டுக்கு வரும் தருணத்தில் திருநெல்வேலி மாநகராட்சி மிகச் சிறந்த வளர்ச்சி பெறும் என்கின்றனர் மக்கள்.
4 லட்சத்து 11 ஆயிரத்து 298 பேர் வசிக்கும் திருநெல்வேலி மாநகராட்சியில் ஆண்களை விட பெண்கள் அதிகம். இதன் இரட்டை நகரமான பாளையங்கோட்டை தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்று அழைக்கப்படுகிறது. பள்ளிகள், கல்லூரிகள் உள்பட கல்வி நிறுவனங்கள் நிறைந்த நகரம் இது. விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட திருநெல்வேலி மாநகராட்சியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் என நடுத்தர மக்கள் குறிப்பிடத்தக்க அளவில் வசிக்கின்றனர். தமிழகத்தின் பிற நகரங்களுக்குச் செல்ல ரயில் மற்றும் பேருந்து வசதி சிறப்பாக உள்ளது. எந்தவொரு தொழிற்சாலைகளும் இல்லாததால் வேலைவாய்ப்புகள் அரிதாக இருப்பதே பெருங்குறையாக உள்ளது. நான்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலம், கங்கைகொண்டான் தகவல் தொழில்நுட்ப பூங்கா போன்றவை செயல்பாட்டுக்கு வரும் தருணத்தில் திருநெல்வேலி மாநகராட்சி மிகச் சிறந்த வளர்ச்சி பெறும் என்கின்றனர் மக்கள்.
Wednesday, September 14, 2011
மச்சி Open The Bøttle.. song from Mankatha
- Singers: Mano, Premji Amaran, Haricharan, Tippu, Naveen
- Composer: Yuvan Shankar Raja
- Lyrics: Vaali

இது அம்பானி பரம்பர, அஞ்சாறு தலமுறை,
ஆனந்தம் வளர்பிரதான்..
நம்ம கொட்டுன்னு ஒரு முறை சொன்னாக பலமுற
கொட்டாதோ பண மழைதான்..
நாம முன்னேறும் படிக்கட்டு.. என்றாச்சு நம் வாழ்வில் கிரிக்கெட்டு
இப்போ ஒம்பது க்ரஹமும் ஒன்னாக இருக்கு
O ஹோனு நம் ஜாதகம்..
ஆடாம ஜெயிசோமடா.. நம் மேனி வாடாம ஜெயிசோமடா..
ஓடாம ரன் எடுத்தோம், சும்மாவே ஒக்காந்து வின் எடுத்தோம்..
இது அம்பானி பரம்பர, அஞ்சாறு தலமுறை,
ஆனந்தம் வளர்பிரதான்..
நம்ம கொட்டுன்னு ஒரு முறை சொன்னாக பலமுற
கொட்டாதோ பண மழைதான்..
ஆனந்தம் வளர்பிரதான்..
நம்ம கொட்டுன்னு ஒரு முறை சொன்னாக பலமுற
கொட்டாதோ பண மழைதான்..
ஹே ஒண்ணா ரெண்டா ஆச உன்ன கண்டா,
ஜில்லுனு நிக்கற ஜிகருதண்டா..
தப்பு தண்டா செய்ய ஒப்புகொண்டா..
பூ மேல குந்துவேன் சோள வண்டா..
ஜில்லுனு நிக்கற ஜிகருதண்டா..
தப்பு தண்டா செய்ய ஒப்புகொண்டா..
பூ மேல குந்துவேன் சோள வண்டா..
ஏழு மல இருக்கும் கடவுளுக்கும்..
காசு தேவனா கடன் கொடுப்போம்..
அந்த குபேரன் ஆவான் குசேலன்,
நம்ம பரோபெர்ட்டி முன்னால சிங்கள் டீ
என்றாகும் சொர்க்கத்தில் சொத்துக்கள்தான் ..
ஹே, உள்ளால வேற்காடு உன்னால உண்டாச்சு நோக்காடு
போடேண்டி சாப்பாடு, தோதாக போடாத கூப்பாடு..
காசு தேவனா கடன் கொடுப்போம்..
அந்த குபேரன் ஆவான் குசேலன்,
நம்ம பரோபெர்ட்டி முன்னால சிங்கள் டீ
என்றாகும் சொர்க்கத்தில் சொத்துக்கள்தான் ..
ஹே, உள்ளால வேற்காடு உன்னால உண்டாச்சு நோக்காடு
போடேண்டி சாப்பாடு, தோதாக போடாத கூப்பாடு..
ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்
என்னகொரு கவலை இல்ல ..
ஹே நான்தாண்டா எ மனசுக்குள் ராஜா,
வாங்குங்கடா ஹே தங்கத்தில் கூஜா..
நா கேட்டால் கேட்டதை கொடுப்பேன்,
கேக்குற வரங்கள கேட்டுக்கோடா..
என்னகொரு கவலை இல்ல ..
ஹே நான்தாண்டா எ மனசுக்குள் ராஜா,
வாங்குங்கடா ஹே தங்கத்தில் கூஜா..
நா கேட்டால் கேட்டதை கொடுப்பேன்,
கேக்குற வரங்கள கேட்டுக்கோடா..
தோழா மீன் வாழ நீர் வேணும்
நான் வாழ பீர் வேணும்
நீ கொஞ்சம் ஊத்து ஊத்து
தோழா இப்போதும் எப்போதும் முப்போதும்
வீசிடும் நம் பக்கம் காத்து காத்து காத்து..
காத்து காலத்தில் தூத்திகுவேன் ..
கால நேரத்தில் மதிக்குவேன் ..
போத ஆனாலும் மீறி போனாலும் பாத ஒர் நாளும்
என் கால்கள் மாறாது..
என் பாடு வேற தான், எந்நாளும் என் ரூட்டு வேறதான் ..
என்னோட வேலைதான் என்னான்னு ஊர் பேசும் நாளைதான்..
நான் வாழ பீர் வேணும்
நீ கொஞ்சம் ஊத்து ஊத்து
தோழா இப்போதும் எப்போதும் முப்போதும்
வீசிடும் நம் பக்கம் காத்து காத்து காத்து..
காத்து காலத்தில் தூத்திகுவேன் ..
கால நேரத்தில் மதிக்குவேன் ..
போத ஆனாலும் மீறி போனாலும் பாத ஒர் நாளும்
என் கால்கள் மாறாது..
என் பாடு வேற தான், எந்நாளும் என் ரூட்டு வேறதான் ..
என்னோட வேலைதான் என்னான்னு ஊர் பேசும் நாளைதான்..
இது அம்பானி பரம்பர, அஞ்சாறு தலமுறை,
ஆனந்தம் வளர்பிரதான்..
நம்ம கொட்டுன்னு ஒரு முறை சொன்னாக பலமுற
கொட்டாதோ பண மழைதான்..
நாம முன்னேறும் படிக்கட்டு.. என்றாச்சு நம் வாழ்வில் கிரிக்கெட்டு
இப்போ ஒம்பது க்ரஹமும் ஒன்னாக இருக்கு
O ஹோனு நம் ஜாதகம்..
ஆடாம ஜெயிசோமடா.. நம் மேனி வாடாம ஜெயிசோமடா..
ஓடாம ரன் எடுத்தோம், சும்மாவே ஒக்காந்து வின் எடுத்தோம்..
ஆனந்தம் வளர்பிரதான்..
நம்ம கொட்டுன்னு ஒரு முறை சொன்னாக பலமுற
கொட்டாதோ பண மழைதான்..
நாம முன்னேறும் படிக்கட்டு.. என்றாச்சு நம் வாழ்வில் கிரிக்கெட்டு
இப்போ ஒம்பது க்ரஹமும் ஒன்னாக இருக்கு
O ஹோனு நம் ஜாதகம்..
ஆடாம ஜெயிசோமடா.. நம் மேனி வாடாம ஜெயிசோமடா..
ஓடாம ரன் எடுத்தோம், சும்மாவே ஒக்காந்து வின் எடுத்தோம்..
Wednesday, August 31, 2011
படம் - ஊமை விழிகள் (My inspirational Song)
இசை மனோச் கயான்
பாடியவர்கள் பி. பி. சிறீநிவாசு, ஆபாவாணன்
தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா? வாழ்வை சுமையென நினைத்து தாயின் கனவை மிதிக்கலாமா? உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம் உணர்வை இழக்கலமா? உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா? வாழ்வை சுமையென நினைத்து தாயின் கனவை மிதிக்கலாமா? விடியலுக்கு இல்லை தூரம் விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்? உன் நெஞ்சம் முழுவதும் வீரம் இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம்? உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம் உணர்வை இழக்கலமா? உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா? வாழ்வை சுமையென நினைத்து தாயின் கனவை மிதிக்கலாமா? விடியலுக்கு இல்லை தூரம் விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்? உன்நெஞ்சம் முழுவதும் வீரம் இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம்? யுத்தங்கள் தோன்றட்டும் இரத்தங்கள் சிந்தட்டும்! பாதை மாறலாமா? இரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும் கொள்கை சாகலாமா? உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம் உணர்வை இழக்கலமா? உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா? விடியலுக்கு இல்லை தூரம் விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்? உன்நெஞ்சம் முழுவதும் வீரம் இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம்?(2)
Subscribe to:
Posts (Atom)